HelpTrack order
HomeBooksPoetry
Thirukkural Kalaignar Urai
ABOUT THIS FIND

திருக்குறள் தமிழ்ப்புலவர் திருவள்ளுவர் எழுதிய 1330 குறள்களைக் கொண்ட ஒரு அறநெறி நூலாகும். இது 2000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தது. திருக்குறள் அதன் பொதுத்தன்மையால் உலகிற்கான புனித நூலாகப் பாராட்டப்படுகிறது. திருக்குறள் உலக அளவில் இரண்டாவது அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூலாகும். அதன் அனைத்து உள்ளடக்கமும், மதச்சார்பற்ற சிந்தனைகளும், மனிதநேய மதிப்புகளும், உலக அறிவும், ஆட்சியைப் பற்றிய சிந்தனைகளும், இயற்கையைப் பற்றிய சிந்தனைகளும் இதை உலகளாவிய வழிகாட்டியாக ஆக்குகின்றன. பரிமேழலழகர் முதல் சாலமன் பாப்பையா வரையிலான பல அறிஞர்கள் இதற்கு உரைநூல்கள் எழுதியுள்ளனர். இவற்றில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் உரை, அவரது திராவிடச் சிந்தனைப் பின்னணி காரணமாக தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. அவர் பல்வேறு சொற்பயன்பாடுகளையும், தீவிரமான திராவிட சிந்தனைகளையும் பயன்படுத்தி பழமையான குறள்களுக்கு உரை எழுதியுள்ளார்.

Specifications

Brand NameEzhuchchi Publications
ManufacturerEzhuchchi Publications
Item TypePoetry · Books
Shipping Weight390 g
Package Dimensions21.4 × 13.9 × 2.2 cm
CategoryBooks › Literature & Fiction › Poetry
Category Rank#58,899 in Books
Marketplace Rating4.8 out of 5 (7 ratings on the source marketplace)
EAN9788195645473

Common questions

Ezhuchchi Publications

Thirukkural Kalaignar Urai

4.87 marketplace ratings
US$ 5.99-14%regular price US$ 6.99
You save US$ 1.00 off the regular price
Product price in USD · shipping & import duty for your country are calculated at checkout
● In stock
Delivery Sep 16 – Sep 23 to United States
1
The world, à la carte.
Premium finds from the source, delivered to your door the fastest way. Shipping & duties are settled at checkout, so there's nothing to pay at delivery.
WE SHIP FROM
🇮🇳 INDIAOver 100,000 products, one country, sourced direct.
GUARANTEED SAFE & SECURE CHECKOUT
COPYRIGHT © 2026 AALACART
aalacart is operated by Cord4 Services Pvt Ltd · 921 Binori Square 3, Sindhu Bhavan Marg, Bodakdev, Ahmedabad 380059, Gujarat, India